திருமண வாழ்த்துக் கவிதை
எங்கோ பிறந்து
இரு வேறாய் துடித்த இதயங்கள் ,
அழகான பந்தத்தில்
இணைந்த
அற்புத தருணம் ,
இரு மனங்கள்
இணைந்த அந்த
திருநாளுக்காக
உங்களை வாழ்த்த
எப்போதும் காத்திருக்கும்
என் இதயம் ,,
இதுவரை
ஒன்றாய் கழிந்த
மகிழ்ச்சியான
வாழ்க்கை பதிவுகள்
இனிமையுடன் மீண்டும் தொடர ,
எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு
தித்திப்பாய் நகரும்
உங்கள் வாழ்க்கைப் பயணம்
அப்படியே தொடரவும் ,
அன்னியமாய் ஒருபோதும் எண்ணாமல்
"என்னவள்"
"என்னவர்"
என்று எண்ணியே
வாழும் உங்கள் பந்தம்
இன்னும் நூறு ஆண்டுகள் தொடரவும் ,
இனி வரும் அத்தியாயங்களிலும்
வசந்தமே நிறைந்திருக்க
உள்ளூர பிரார்த்தனை செய்து,
என்றும் வாடாத
இந்த வார்த்தைகள்
கோர்த்து
மனமார வாழ்த்துகிறேன் !!!
இரு வேறாய் துடித்த இதயங்கள் ,
அழகான பந்தத்தில்
இணைந்த
அற்புத தருணம் ,
இரு மனங்கள்
இணைந்த அந்த
திருநாளுக்காக
உங்களை வாழ்த்த
எப்போதும் காத்திருக்கும்
என் இதயம் ,,
இதுவரை
ஒன்றாய் கழிந்த
மகிழ்ச்சியான
வாழ்க்கை பதிவுகள்
இனிமையுடன் மீண்டும் தொடர ,
எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு
தித்திப்பாய் நகரும்
உங்கள் வாழ்க்கைப் பயணம்
அப்படியே தொடரவும் ,
அன்னியமாய் ஒருபோதும் எண்ணாமல்
"என்னவள்"
"என்னவர்"
என்று எண்ணியே
வாழும் உங்கள் பந்தம்
இன்னும் நூறு ஆண்டுகள் தொடரவும் ,
இனி வரும் அத்தியாயங்களிலும்
வசந்தமே நிறைந்திருக்க
உள்ளூர பிரார்த்தனை செய்து,
என்றும் வாடாத
இந்த வார்த்தைகள்
கோர்த்து
மனமார வாழ்த்துகிறேன் !!!
Friday, October 05, 2012
|
Labels:
வாழ்த்துக்கள்
|
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தொட்டு கொள்ள முடியா தூரங்களிலும் இனிதாய் பூத்த ஒரு உறவு .. என் கண்களில் பூக்கும் உப்பு நீரும் கூட உன் உறவை என் உயிர் என்றே சொல்லும்...
-
எனது ஆனந்தத்தின் ஒட்டு மொத்த அர்த்த்தமாய் இருக்கிறாய்..!! அழகே உன்னை வர்ணித்து கவிதைகள் கோடி வந்தாலும்.. என் காதல் சொல்ல மட்டும் ஏன...
-
நேசித்த இதயங்களிலே நான் சுவாசித்த இதயம் நீ.. சந்தித்த உள்ளங்களிலே என்னை அதிகம் சிந்திக்க வைத்தவள் நீ..!!
-
கதறி அழும் ஓசை கேட்கிறதா..?? யார் என்று யோசிக்காதே .. நீ தொட்டுப் பின் பறிக்காமல் விட்டுப் போன ரோஜாப் பூ ஒன்றின் கண்ணீர் தான்.. உன் பா...
-
கவிதைகள் வாசிக்க இதழ் திறக்கும் நீ பேசுவதற்கு தயக்கம் காட்டுவது ஏனென்று அறியா மூடனாய் நான் !!!!
-
வார்த்தைகளே இல்லாத மொழியாய் "என் கண்ணீர்" மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை மீட்டெடுக்கும் நீ பேசிப் போன அடையாளங்...
-
Create a safe environment where you can trust and share openly without being afraid. Don’t interrupt, even if you need to put your hand...
-
Colored Roses and What Each Color Means Red - Love, I Love You Pink - Perfect Happiness, Please Believe Me Peach - Modesty White...
Powered by Blogger.
0 comments:
Post a Comment