உன் பாதங்களில்


கதறி அழும் ஓசை கேட்கிறதா..??
யார் என்று யோசிக்காதே ..
நீ தொட்டுப் பின் பறிக்காமல்
விட்டுப் போன ரோஜாப் பூ ஒன்றின்
கண்ணீர் தான்..
உன் பாதங்களில் தெறித்துக் கிடக்கின்றது






Kathal Kavithaigal
Click For More

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.