எனது ஆனந்தத்தின்
ஒட்டு மொத்த அர்த்த்தமாய் இருக்கிறாய்..!!
அழகே  உன்னை வர்ணித்து
கவிதைகள் கோடி வந்தாலும்..
என் காதல் சொல்ல மட்டும்
ஏனோ  வார்த்தைகள் இல்லை!!!!




Click For More

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.