மறக்க நினைத்தாலும்


வார்த்தைகளே இல்லாத
மொழியாய் "என் கண்ணீர்"
மறக்க நினைக்கும்
ஒவ்வொரு  நொடியும்
உன்னை மீட்டெடுக்கும்
நீ பேசிப் போன
அடையாளங்கள் !!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.