திகட்டாத தித்திப்பாய்

 சர்க்கரை இனிப்பாய்
நித்தம் விடியல்
திகட்டாத தித்திப்பாய்
கூடி கழியும் நேரங்கள்
அவ்வப்போது
பாகற்காய் கசப்பாய்
உன் பிரிவு ,
மொத்தத்தில்
என் காதல் பசியாற்றும்
உன் வர்ணனை கவிதைகள் !!!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.