என் உயிரின் பாதி


கருவாய் சுமந்த
என் உயிரின் பாதி
கதறி  கொண்டே
முழு உருவாய்
உன் ஜனனம் !!
என்னை  தாய்மை
ஆக்கிய தருணம் !!!
என்றும் மறவேன் !!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.