ஊமை ஆக்கும் உன் பெண்மை

இன்றும் என்னை 
கடந்து சென்று விட்டாய் !!!
உன்னுடன் 

பேசத் துணிகையில்
மட்டும்
வார்த்தைகள் வற்றி
நான் ஊமை ஆவது 

ஏனோ ?? !!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.