உன் பேரை

வார்த்தைகள் 
இல்லா நேரங்களில்
விதம் விதமாய் 

உன் பெயரை எழுதி
கவிதை தாகத்தை 

தீர்த்துக் கொள்கிறது
என் பேனா...!!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.