தூரிகை இல்லாமல் ஓர் ஓவியம்



துளித் துளியாய்
சிதறும்
உனது பார்வையின்
தீண்டலில்
என் மனதில்
தூரிகை இல்லாமல்
 ஓர்  ஓவியம்

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.