உன்னைப் பற்றி எழுதாமல்



உன்னைப் பற்றி எழுதாமல்
வேறு யாரைப் பற்றி எழுதச் சொல்கிறாய் ,
அழகைப் பார்த்தால் மட்டுமே
எனக்கு கவிதை எழுதத் தோன்றும் !!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.